அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 16-02-2012 அன்று காலை சரியாக 8:00 மணியளவில் அடியற்கை ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் திருவாரூர் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் மற்றும் துனை தலைவர் பீர் முஹம்மது முன்னிலையில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சில நிர்வாகிகளின் பொறுப்புகளை மாற்றம் செய்யப்பட்டது.
M.ஹாஜா ஷேக் அலாவுதீன் (முன்னால் பொருளாளர்) அவர்கள் துனை மாணவரனி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
A.சபாயத்துல்லா (தற்போதைய பொருளாளர்) அவர்கள் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடியற்கையில் தாவா பணிகளை அதிகபடுத்த சில ஆலோசனை செய்யப்பட்டு பொதுக்குழு துஆவுடன் இனிதே நிறைவுப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...!