அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-12-2012 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிது அக்ஸா-வில் மஹரிப் தொழுகைக்கு பிறகு வராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர் MA, அவர்கள் "இஸ்லாமும், மூடபழக்கங்களும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...