பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர் MA, அவர்கள் தலைமை தாங்கினார். அடியற்கையில் தாவா பணியை முடிக்கிவிடும்விதமாக மாணவர்களுக்கு உரையாற்றப்பட்டது.
அதன் பிறகு மாதம் இருமுறை மாணவரணி சார்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெறவேண்டும் என்று இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக வாக்குறுதி அளித்தனர்.