அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2
ன் சார்பாக 23-08-15 அன்று இரண்டு இடங்களில் / வருகின்ற 29-08-15 அன்று அடியக்கமங்கலத்தில் நடக்கவிருக்கும் எளிய மார்க்கம் ஏன்..? என்ற தலைப்பிலும், ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்ற தலைப்பிலும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது...!