தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் ஆறாவது நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் வீடு வீடாக..... மார்க்கெட்ரோடு, பாப்பாராத் தெரு,நடுத்தெரு,புது மனை தெரு
அல்லாஹ்வின் உதவியால் பொது மக்களின் ஆதரவுடன்...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாரணியை இறக்காமல் அருளியதில்லை என்ற பொன் மொழியை மொழிந்த வண்ணம் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது....!
பயனடைந்த நபர்கள்: 800(எட்டு நூறு நபர்கள் )
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.....