FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, January 15, 2020

இரண்டாவது முறையாக தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு (26/09/2019) அன்று வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் செய்து அழைப்பு விடுக்கப்பட்டது : கிளை- 2 சார்பாக

Wednesday, January 15, 2020
9:25 AM


 தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

#இரண்டாவது முறையாக
#அழைப்பு பணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு

வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் செய்து மாநாட்டின் நோக்கம் குறித்து எடுத்துக்கூறி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரண்டாவது முறையாக தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு (26/09/2019) அன்று வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் செய்து அழைப்பு விடுக்கப்பட்டது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top