FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 14, 2020

சென்னையில் கவர்னர் மாளிகையை நோக்கி நடைபெற்ற குடியுரிமை பேரணி தொடர்பான உணர்வு சிறப்பிதழ் இரண்டாவது கட்டமாக இலவசமாக விநியோகம்: கிளை-1 சார்பாக

Saturday, March 14, 2020
10:42 PM

இரண்டாம் கட்டமாக

*உணர்வு பத்திரிக்கை சிறப்பு இதழ் அடியக்கமங்கலத்தில் இலவசமாக வினியோகம்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம்  கிளை 1* சார்பாக

"கடந்த டிசம்பர் 28 , 2019 அன்று சென்னையில் குடியுரிமை மசோதாவை கண்டித்து நடைப்பெற்ற கவர்னர் மாளிகை நோக்கி பேரணியின் ஓர் அங்கமாக உணர்வு வார இதழ் சிறப்பு வெளியிடு இரண்டாவது கட்டமாக 90 பத்திரிக்கை  இலவசமாக
அடியக்கமங்கலத்தில் உள்ள ரயில் நிலையம், சோதனை சாவடி போன்ற அனைத்து சகோதர்களுக்கும் இந்த கொடிய சட்டத்தை விளக்கி 04-01-2020 அன்று விநியோகம் செய்யப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்....
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சென்னையில் கவர்னர் மாளிகையை நோக்கி நடைபெற்ற குடியுரிமை பேரணி தொடர்பான உணர்வு சிறப்பிதழ் இரண்டாவது கட்டமாக இலவசமாக விநியோகம்: கிளை-1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top