FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, December 21, 2010

திருவாரூரில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு மாநாட்டில் அடியக்கமங்கலம் சம்மந்தமான தீர்மானகள்...

Tuesday, December 21, 2010
7:13 PM
தீர்மானம்:1   
                              *வளர்ந்துவரும் கலாச்சாரத்தில் ஒழுக்க சீர்கேட்டை நோக்க மாணவ மாணவிகளை அழைத்து செல்வது co-education என்ற ஆண்கள்பெண்கள் இணைந்து படிக்கக் கூடிய  பள்ளிகளாகும்.  எதிர்க்கால கல்வியை கருத்தில் கொண்டு அடியக்கமங்கலத்தில் தனியாக மகளிர் மேல் நிலைப் பள்ளி அமைக்க வேண்டும்.
தீர்மானம்:2   
                               *ரேசன் கார்ட் பதிவு செய்து 60 நாட்களில் கிடைக்க வேண்டியது பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் கிடைக்கப் பெறாத பல குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு விரைவில் கிடைக்க ஆவன செய்யவேண்டும். 
தீர்மானம்:3   
                                *அடியக்கமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நின்றாலும் பேருந்துகள் நிற்காமல் சென்றுவிடுகின்றன. பொதுமக்களின் நேரத்தையும் கருத்தில் கொண்டு  அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் என இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: திருவாரூரில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு மாநாட்டில் அடியக்கமங்கலம் சம்மந்தமான தீர்மானகள்... Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top