கடந்த 19.12.2010 ஞாயிற்று கிழமை மாலை 4.00 மணிக்கு தவ்ஹீத் மர்கசில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நமதூர் ராஜா தெருவில் இருக்கும் தர்காவில், மார்க்கம் என்ற பெயரால் நடக்கும்/ நடக்க இருக்கும் அனாச்சாரங்கள் எப்படி மார்க்கத்திற்கு முரணானவை என்பதைப் பற்றியும், இணை வைப்பாளர்களுக்கு மறுமை வேதனையை பற்றியும் சகோ. இப்ராஹீம் உமரி தெளிவாக விளக்கினார்.
Wednesday, December 22, 2010
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி...
Rating: 5
Reviewed By: AYM-TNTJ