அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-04-2012 அன்று இரவு 9:00 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நிர்வாக குழு
நடைப்பெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட செயளாலர். இஷ்மத் பாட்சா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொருளாலர் சகோ.சபாயத்துல்லா அவர்கள் ராஜினமா கடிதம் கொடுத்தார் அதை நிர்வாகம் ஏற்றுக் கொண்டு தற்போதை பொருளாலராக சகோ. ரஜாக் அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.