FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, May 21, 2012

புயலென புறப்பட்ட மக்கள் வெள்ளம்! கூத்தாநல்லுரை பதம் பார்த்தது...

Monday, May 21, 2012
7:50 PM

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 20-05-2012 அன்று கூத்தாநல்லூரில் பல
தடைகளுக்கு மத்தியில் வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதின் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பல ஊர்களிலிருந்து மக்கள் படை எடுத்து வந்ததால் இப்பொதுக்கூட்டம் மாநாடாக மாறியது. இந்த கூட்டத்தை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டிருந்த அசத்தியவாதிகளின்  எண்ணங்களை அல்லாஹ் முறியடித்தான்...(அல்ஹம்துலில்லாஹ்)

இந்த பொதுக்கூட்டத்திற்கு அடியக்கமங்கலத்திலிருந்து 3 வேன்களும், ஒரு காரும் மேலும் பல இரு சக்கர வாங்கனங்களும் கூத்தாநல்லூரை நோக்கி புயலென புறப்பட்டது. 


இந்த பொதுக்கூட்டதை வெற்றியடைய செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: புயலென புறப்பட்ட மக்கள் வெள்ளம்! கூத்தாநல்லுரை பதம் பார்த்தது... Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top