தடைகளுக்கு மத்தியில் வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதின் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பல ஊர்களிலிருந்து மக்கள் படை எடுத்து வந்ததால் இப்பொதுக்கூட்டம் மாநாடாக மாறியது. இந்த கூட்டத்தை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டிருந்த அசத்தியவாதிகளின் எண்ணங்களை அல்லாஹ் முறியடித்தான்...(அல்ஹம்துலில்லாஹ்)
இந்த பொதுக்கூட்டத்திற்கு அடியக்கமங்கலத்திலிருந்து 3 வேன்களும், ஒரு காரும் மேலும் பல இரு சக்கர வாங்கனங்களும் கூத்தாநல்லூரை நோக்கி புயலென புறப்பட்டது.
இந்த பொதுக்கூட்டதை வெற்றியடைய செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்...