அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-09-2012 அன்று இரவு மஹரிப் தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர் அவர்கள் " இஸ்லாத்தில் இளைஞர்களின் நிலை " என்ற தலைப்பில் உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்...