அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01-12-2012 அன்று நடந்த மெளலான ஒலியுல்லாஹ்(?)
தர்கா கந்துரி ஒரு இனைவைப்பு என்று மக்களுக்கு விளக்கும் வகையில் 30-11-2012 அன்று ராஜத் தெருவில் ஒரு குர்ஆன் வசனங்கள் கொண்ட பேணர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
( கந்துரிக்கு முதல் நாளே வைக்கப்பட்டுவிட்டது வேலை பளுவினால் தாமதமாக பதிவு செய்ய படுகிறது...)