அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் 04-1-2014 அன்று அடியக்கமங்கலம்
1&2 கிளை சார்பாக முஸ்லிம்களின் தனி
இட ஒதுக்கீடை மத்தியில் 10% மாநிலத்தில் 7% அதிகப்படுத்த வலியயுறுத்தி இன்ஷா அல்லாஹ்
ஜனவரி28 திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜாமத் நடத்தும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம்
இந்த போராட்ட களத்திற்க்கு பொதுமக்களை அழைப்பு விடுக்கும் வகையிலும் அவர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் அதிகம் அதிகம் கூடும் இடமான அடியக்கமங்கலம் பேருந்து
நிலையங்களில்(நாகை மெயின் ரோடு) மிக பெரிய அளவிலான் 2 ஃபிளக்ஸ் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்கி1&2: சிறை செல்வோம் இஸ்லாமியர்களின் நிலையை மாற்றுவோம்
Monday, January 6, 2014
|
7:36 PM | AYM கிளை-1 சிறை நிரப்பும் போராட்டம்(2014) போர்டு |