அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை
சார்பாக பஜ்ர் தொழுகைக்கு பிறகு சிறுவர்களுக்கான சூராமனன பயிற்சி நடைபெற்றது.மாணவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கொண்டுசெல்வதற்காக நடைபெற்ற சூரா மனன பயிற்சியில் அதிகமான சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்...