அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-05-14 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக
அடியக்கமங்கலத்தில் உள்ள ஆசாத் தெரு சகோதரர் அமானுல்லாஹ் அவர்களுடைய இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜாஸ்மீன் அவர்கள் "நற்செயல்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்...