அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-08-2014 அன்று அடியக்கமங்கலம் 1&2 வது கிளை சார்பாக நிர்வாக குழு மாவட்ட துனை செயளாலர் சஃபியுல் வரா முன்னிலையில் நடைபெற்றது.இதில் கிளை வளர்ச்சி பணிகள் குறித்த விண்ணப்பம் மாவட்ட நிர்வாகிகள் அறிவுரையின் பேரில் வழங்கப்பட்டது...