அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-05-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மேல செட்டித்தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் இமாம் s.பகுருதீன் அவர்கள் "பெண்களின் இன்றைய கலாச்சார சீரழிவு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!