அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 31-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக புதுத்தெருவில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அரஃபாத்
பிர்தௌசி அவர்கள் "இனைவைப்பு ஒரு பாவச்செயல்" என்பது குறித்தும் "ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? '' என்பது குறித்தும் உரை நிகழ்த்தினார்கள் . இதில் ஆண்களும் பென்களும் சிறுவர்களும் கலந்துக்கொன்டனர்..!