FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 2, 2015

புதுத்தெருவில் தெருமுனைக்கூட்டம் : கிளை-2

Monday, November 2, 2015
12:07 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  31-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக புதுத்தெருவில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அரஃபாத்
பிர்தௌசி அவர்கள்  "இனைவைப்பு ஒரு பாவச்செயல்" என்பது குறித்தும் "ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? '' என்பது குறித்தும் உரை நிகழ்த்தினார்கள் . இதில் ஆண்களும் பென்களும் சிறுவர்களும் கலந்துக்கொன்டனர்..!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: புதுத்தெருவில் தெருமுனைக்கூட்டம் : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top