FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, November 26, 2019

பெண்கள் பயான்( 07/07/2019) அன்று இறைவனின் அருளும், மனிதனின் நன்றி செலுத்துதலும் என்ற தலைப்பில்நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக

Tuesday, November 26, 2019
11:28 AM


 பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07/07/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

புதுமணைத்தெரு சகோதரி ஜுலைஹா அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில், மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி *இறைவனின் அருளும், மனிதனின் நன்றி செலுத்துதலும்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*அடியக்கமங்கலம் கிளை 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்*
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான்( 07/07/2019) அன்று இறைவனின் அருளும், மனிதனின் நன்றி செலுத்துதலும் என்ற தலைப்பில்நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top