FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, January 15, 2020

மூன்றாவது முறையாக தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு (25/09/2019) அன்று பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி : கிளை- 2 சார்பாக

Wednesday, January 15, 2020
9:50 AM


தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

#பெண்கள் குழு தாஃவா மூலம்  அழைப்பு பணி

#மூன்றாவது_முறையாக

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்க்கு

பட்டக்கால்தெரு,
ரஹ்மானியாத்தெரு,
ஜலாலியாத்தெரு,
வலத்தெரு
ஆகிய இடங்களில் பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மூன்றாவது முறையாக தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு (25/09/2019) அன்று பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top