FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, March 16, 2020

ஜனவரி 25 திருவாரூரில் நடைபெறவுள்ள குடியுரிமை பேரணி க்கு(21/01/2020) அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது: கிளை -2 சார்பாக

Monday, March 16, 2020
1:16 PM

 ஜனவரி 25 பேரணி அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 21/01/2020 அன்று 

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

கிளை 2 பகுதிகளில் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஜனவரி 25 திருவாரூரில் நடைபெறவுள்ள குடியுரிமை பேரணி க்கு(21/01/2020) அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது: கிளை -2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top