FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 14, 2020

சென்னையில் கவர்னர் மாளிகையை நோக்கி நடைபெற்ற குடியுரிமை பேரணி தொடர்பான உணர்வு சிறப்பிதழ் (03-01-2020 ) அன்று முதற்கட்டமாக 60 வினியோகம் செய்யப்பட்டது : கிளை -1 சார்பாக

Saturday, March 14, 2020
10:19 PM

உணர்வு பத்திரிக்கை சிறப்பு இதழ் அடியக்கமங்கலத்தில் இலவசமாக வினியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம்  கிளை 1* சார்பாக

"கடந்த டிசம்பர் 28 , 2019 அன்று சென்னையில் குடியுரிமை மசோதாவை கண்டித்து நடைப்பெற்ற கவர்னர் மாளிகை நோக்கி பேரணியின் ஓர் அங்கமாக உணர்வு வார இதழ் சிறப்பு வெளியிடு முதற்கட்டமாக 60 பத்திரிக்கை இலவசமாக 

*அடியக்கமங்கலத்தில் உள்ள வங்கிகள், EB பணியாளர்கள், ஊராட்சி மன்ற பணியாளர்கள், தனியார் நிறுவனங்கள், வியாபர கடைகள் என அனைத்து சகோதர்களுக்கும் இந்த கொடிய சட்டத்தை விளக்கி 03-01-2020 அன்று விநியோகம் செய்யப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்....
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சென்னையில் கவர்னர் மாளிகையை நோக்கி நடைபெற்ற குடியுரிமை பேரணி தொடர்பான உணர்வு சிறப்பிதழ் (03-01-2020 ) அன்று முதற்கட்டமாக 60 வினியோகம் செய்யப்பட்டது : கிளை -1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top