FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, March 17, 2020

(மூன்றாவது கட்டமாக) TNTJ AYM கிளை -1 பெண்கள் தாவா குழு மூலம் (23/01/2020) அன்று ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது....

Tuesday, March 17, 2020
2:27 PM

TNTJ AYM கிளை 1 பெண்கள் தாவா குழு மூலம் ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு

 மூன்றாம் கட்டமாக 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் 25-01-2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பெறும் மாபெரும் பேரணிக்காக*

 அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று *துண்டு பிரசுரங்கள் & டோர் ஸ்ட்க்கர்கள்* மூலம் இந்த சட்டத்தின் சூழ்ச்சிகளை எடுத்துக்கூறி
பேரணிக்கு 23/01/2020 *ராஜாத்தெரு, மணற்கேணித்தெரு, & கீழச்செட்டிதெரு போன்ற பகுதிகளில் அழைப்புக்கொடுத்தனர்.*

அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: (மூன்றாவது கட்டமாக) TNTJ AYM கிளை -1 பெண்கள் தாவா குழு மூலம் (23/01/2020) அன்று ஜனவரி 25 பேரணிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.... Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top