FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, March 17, 2020

(இரண்டாவது கட்டமாக) ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணிக்கு (22/01/2020) அன்று மெகா ஃபோன் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது : கிளை- 2 சார்பாக

Tuesday, March 17, 2020
2:38 PM

 ஜனவரி 25 பேரணி
 மெகா ஃபோன் மூலம் அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 22/01/2020 அன்று #இரண்டாம்_கட்டமாக

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

மெகா ஃபோன் மூலம் தொடர்ந்து அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: (இரண்டாவது கட்டமாக) ஜனவரி 25 திருவாரூர் குடியுரிமை பேரணிக்கு (22/01/2020) அன்று மெகா ஃபோன் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top