FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, April 2, 2020

பெண்கள் குழு தாவா மூலம் வீடு வீடாக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு 15-03-2020 அன்று அழைப்பு : கிளை 1 சார்பாக

Thursday, April 2, 2020
11:44 AM

 பெண்கள் குழு தாவா மூலம் வீடு வீடாக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2020 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் *18-03-2020 அன்று திருவாரூர் தெற்கு வீதியில்* நடைப்பெறக்கூடிய *சிறை நிரப்பும் போராட்டத்திற்கு* முதல் கட்டமாக *புதுக்காலனியில் பெண்கள் குழு தாவா மூலம் வீடு வீடாக சென்று NPR,CAA,NRC போன்ற கருப்புசட்டங்களை விளக்கி அழைப்புகொடுக்கப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் குழு தாவா மூலம் வீடு வீடாக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு 15-03-2020 அன்று அழைப்பு : கிளை 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top