தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
16/01/2021 அன்று ஜலாலியாத்தெரு மற்றும் ரஹ்மானியாத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில், மைதீன் (MISC மாணவர்) அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா! என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..
இலக்கை நோக்கி இளைஞனே வா! தெருமுனைப் பிரச்சாரம்
|
Saturday, January 16, 2021
|
9:23 AM | AYM கிளை-2 தெருமுனைப் பிரச்சாரம் |



