![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7_s46OtJmNgJ4vanf9ggKhVToYig093RGxQQ_r_XhJal52h_ZWFh_un6BsKavdyi387uuWhHZLOKcyxFpZnmUG1h2nE4azCBnHUjB-Tr9icX6YXSWLEgLbVoJJYwjw-qqPT-7tU9PU75S/s400/Untitled-3.jpg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளையில் கடந்த 14/11/2010 மாலை 5 மணியளவில் அப்துர்ரஹ்மான் முன்னிலையில் இஸ்மத் பாட்சா தலைமையில் திருவாரூர், கொடிக்கால்பாளையம், புலிவலம் ஆகிய கிளைகள் ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் நவம்பர் 28 மாநாட்டிற்கு பணிகளை துரிதபடுத்தி மக்களை பெருந்திரளாக அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.