அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற தேர்தல் இன்று 19-10-11 நடைப்பெற்றது.
இதில் ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடம் அவர்களது ஒட்டை பதிவு செய்தனர்.பலத்த போலிஸ் பாதுகாப்புடன் நடந்த இத்தேர்தலில் அனைத்து தரப்பினரும் அமைதிகாத்தனர்.வேட்பாளர்கள் கொடுத்த வக்குறுதிகளை நிரைவேற்றுவார்கள் என்ற எண்ணத்துடன் மக்கள் தகுதியான ஆட்களுக்கு ஆதரவு அளித்தனர்.வெற்றி யாருக்கு என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.