இந்த செய்தி கடந்த 10-01-2012 அன்று தினமனி செய்தாளில் வெளியானது.
பத்திரிக்கை செய்தி இதோ...
திருவாரூர், ஜன. 10: திருவாரூரை அடுத்துள்ள அடியக்கமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.