FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, January 15, 2012

மரண படுக்குழியை அகற்ற கோறி ஊராட்சி மன்ற தலைவரிடம் வழியுறுத்தல்

Sunday, January 15, 2012
7:28 PM

அடியக்கமங்கலம் செட்டி தெரு (நாகை மெயின் ரோட்டில்) பல மாதங்களாக ஒரு மரண படுக்குழி இருந்து வருகிறது. இந்த குழி மெயின் ரோடு ஒரத்தில் ஏற்பட்டு இருப்பதால் வாகனங்கள் ஒதுங்கும் போது விபத்து உண்டாககூடிகிறது. இரவில் பொதுமக்கள் செல்லும் பொழுது விபத்துகள் ஏற்பட அதிக வாய்புள்ளது.

அதனால் கடந்த 14-01-2012 அன்று TNTJ நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் S.M.J.நிஜாமுதின் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்தியை தெரியபடுத்தினார். ஏற்கனவே பலமுறை மேல் அதிகாரியிடம் கூறிவிட்டதாகவும் அதை அவர்கள் மூடவில்லை என்று கூறினார். மேலும் பொங்கல் விடுமுறை முடிந்த உடன் அதை மூடிவிடுவதாகவும் அவர் கூறினார்.

ஆபத்தான் இக்குழியை விரைந்து அகற்றும் மாறு TNTJ AYM  நிர்வாகிகள் கேட்டுக்கொடனர்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மரண படுக்குழியை அகற்ற கோறி ஊராட்சி மன்ற தலைவரிடம் வழியுறுத்தல் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top