அதனால் கடந்த 14-01-2012 அன்று TNTJ நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் S.M.J.நிஜாமுதின் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்தியை தெரியபடுத்தினார். ஏற்கனவே பலமுறை மேல் அதிகாரியிடம் கூறிவிட்டதாகவும் அதை அவர்கள் மூடவில்லை என்று கூறினார். மேலும் பொங்கல் விடுமுறை முடிந்த உடன் அதை மூடிவிடுவதாகவும் அவர் கூறினார்.
ஆபத்தான் இக்குழியை விரைந்து அகற்றும் மாறு TNTJ AYM நிர்வாகிகள் கேட்டுக்கொடனர்.