TNTJ கிளை சார்பாக நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 12-02-2012 அன்று மாலை 7 இடங்களில் 2 இமாம்களை வைத்து பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!!
-TNTJ AYM செய்தி தொடர்பாளர்...