அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-04-2012 அன்று மாலை சரியாக 4:00 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில்
'அழைப்பாளரை உருவாக்கும்' பேச்சு பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் சகோ. முஹம்மது பைசல் அவர்கள் பயிற்சியளித்தார். இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்தக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...