பயான் சென்னை தலைமையகத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் மெளவி. P.ஜைனுல் ஆபிதீன் உலவி, அவர்கள் " மனக்குழப்பத்திற்க்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இதை அடியகமங்கலம் மக்களிடம் அறிவிக்கும் விதமாக நான்கு முக்கிய இடங்களில் 24-07-2012 அன்று சுவர் விளம்பரம் செய்ப்பட்டது.