அல்லாஹ்வின் வல்லமையால் 31-03-2013 அன்று TNTJ கிளை சார்பாக
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாபெரும் இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி ( தர்பியா ) முகாம் இரண்டு அமர்வாக நடைப்பெற்றது.
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாபெரும் இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி ( தர்பியா ) முகாம் இரண்டு அமர்வாக நடைப்பெற்றது.
முதல் அமர்வு சரியாக காலை 10 :30 மணிக்கு தொடங்கியது. ஆரம்ப
உரையாக மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள் “இஸ்லாமிய பார்வையில்
நிர்வாகம்” என்ற தலைப்பில் ( ஆலோசனை செய்யும் முறை, நிர்வாகிகளின் நேர்மை,
அனுகுமுறை போன்றவற்றை பற்றி ) உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மாநில பேச்சாளர் அப்துல் கபூர் மிஸ்பாஹி
அவர்கள் “ சோதனை இல்லாமல் சொர்க்கமா? “ என்ற தலைப்பில் (சத்திய கொள்கையை
ஏற்று கொன்றாள் அவர் பல சோனதனைக்கு ஆளக்காதான் படுவார் என்றும் மறுமையில்
சொர்க்கம் செல்வார் என்றும் அடியக்கமங்கலத்தில் ஏகத்துவ
கொள்கைக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளும் படைத்த இறைவனின்
கிருபையால் சூழ்ச்சிகளை முறியடித்த விபரங்களையும் ) உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு கிளை சார்பாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டாம் அமர்வு நடைப்பெற்றது.
அதில் TNTJ மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள் “தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ! ” என்ற தலைப்பில் மற்ற ஜமாஅத்துக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்க்கும் உள்ள வித்தியாசங்களை ஆதரங்களுடன் கூறினார். பின்னர் அடியக்கமங்கலத்தில் உள்ள சுமையா டிரஸ்ட்-க்கும் தவ்ஹீத் ஜமாத்திற்க்கும் இடையே உள்ள பிரச்சனைகளை விளக்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஏரளாமான கொள்கை சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்…
இந்நிகழ்ச்சிக்கு கிளை சார்பாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டாம் அமர்வு நடைப்பெற்றது.
அதில் TNTJ மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள் “தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ! ” என்ற தலைப்பில் மற்ற ஜமாஅத்துக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்க்கும் உள்ள வித்தியாசங்களை ஆதரங்களுடன் கூறினார். பின்னர் அடியக்கமங்கலத்தில் உள்ள சுமையா டிரஸ்ட்-க்கும் தவ்ஹீத் ஜமாத்திற்க்கும் இடையே உள்ள பிரச்சனைகளை விளக்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஏரளாமான கொள்கை சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்…