அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-01-2014 அன்று அடியக்கமங்கலம்
1&2வது கிளை சார்பாக மாவட்ட துணை செயலாளர் சஃபியுல் வரா முன்னிலையில் கிளை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டத்தில் மக்களை எவ்வாறு போராட்ட களத்திற்கு அழைத்து செல்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில் உறுப்பினர்களும் கிளை நிர்வாகிகளும் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்...