FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, June 21, 2018

கோடையின் தாகம் தனிக்க மோர் பந்தல் : கிளை-1 (01/05/2018)

Thursday, June 21, 2018
11:37 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாகசெட்டித்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கோடையின் தாகம் தனிக்க மோர் பந்தல் : கிளை-1 (01/05/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top