FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 9, 2019

பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது (20/03/2019 ) :கிளை- 1 சார்பாக

Saturday, November 9, 2019
8:24 AM

 மோர் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

செட்டித்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

*இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 1
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது (20/03/2019 ) :கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top