அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-06-2013அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில்TNTJ மாணவரனிசார்பாகமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சிநடைப்பெற்றது. இதில் சகோதரர் அஜ்மல்அவர்கள்" இமானின் உறுதி "என்ற தலைப்பில் உரையாற்றினார்.