FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 11, 2019

பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் (07/04/2019) : கிளை- 2 சார்பாக

Monday, November 11, 2019
12:11 PM

  மோர் பந்தல்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07/04/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.


இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்..

*இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் (07/04/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top