FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 11, 2019

பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் (14/04/2019) : கிளை- 2 சார்பாக

Monday, November 11, 2019
6:38 PM

 மோர் பந்தல்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/04/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக



பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
*இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் (14/04/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top