FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 9, 2019

இரண்டாவது நாளாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் (23/03/2019) : கிளை- 2 சார்பாக

Saturday, November 9, 2019
5:33 PM

 மோர் பந்தல்
 இரண்டாவது நாளாக..
                                               
                                                   
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதில் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..


*இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்




  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரண்டாவது நாளாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் (23/03/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top