உள்ளரங்கு பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/04/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு உள்ளரங்க பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில், சகோதரர் மெய்தீன் (MISC மாணவர்) *பாவமன்னிப்பு தேடுவோம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..