மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் கிளைத்தலைவர் முஹம்மது ஃபைசல் அவர்கள் *திருக்குர்ஆனை கற்போம்! கற்பிப்போம்!* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..